விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி விண்கலம்! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து

ஜிஎஸ்எல்வி எப்14 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில் செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோளை 2,274 கிலோ எடையில் வடிவமைத்துள்ளது. இதை சுமந்து கொண்டு, ஜிஎஸ்எல்வி எப்14 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா … Read more

INSAT-3DS : 16-வது முறையாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்..!

INSAT-3DS

இஸ்ரோ இன்று மாலை 5.35 மணிக்கு வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை துல்லியமாக வழங்கும் இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) என்ற செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – எஃப்14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எஃப் 14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.  அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவான செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும்  வகையில் இன்சாட் 3DS வடிவமைக்கப்பட்டுள்ளது. INSAT-3DS : … Read more

INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

INSAT-3DS Mission

இந்தியா விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளின் சாதனை பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. அந்தவகையில், குறிப்பாக கடந்தாண்டு அனைவருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை புரிந்தது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தையும், தென் துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் முதல் இடத்தையும் பதிவு செய்தது. சந்திரயான் 3 வெற்றி உலக … Read more