#Breaking:போலி தகவல்கள் – பாஜக நிர்வாகி சவுதா மணி கைது!

அரசு குறித்து போலி தகவல்களை பரப்பிய பாஜக நிர்வாகி சவுதா மணி கைது. நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தையும்,பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த வேளையில்,இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட் டர் பக்கத்தில் பதிவிட்டார்.இதனால்,அவர்மீது சென்னை … Read more