சீனாவை கடுப்பேற்றும் அமெரிக்கா – தைவானில் தூதரகம் திறப்பு..!

தைவான் நாட்டை சீனாவின் ஒன்றிணைந்த பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானுடன் இருந்த தூதரக உறவுகளை கடந்த 1979-ம் ஆண்டில் முறித்துகொண்ட அமெரிக்கா தைவானுக்கு தேவையான போர் ஆயுதங்களை விற்பனை செய்வதில் மட்டும் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், தைவானில் சுமார் 25 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறந்துள்ளது. அமெரிக்கா – தைவான் பயிலகம் என இருந்த கட்டிடத்தை சீரமைத்து உருவாக்கப்பட்ட இந்த தூதரகத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் என … Read more

பாகிஸ்தானின் நலன் மற்றும் ஒருமைப்பாடை சீனா உறுதியாக ஆதரிக்கும் – ஜி ஜின்பிங்..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் தேச நலன், ஒருமைப்பாடு மற்றும் அந்நாட்டின் இறையாண்மையை சீனா உறுதியாக ஆதரிக்கும் … Read more

முக்கிய ஆலோசனை ! சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த அமைப்பில் புதிதாக இணைந்த நாடு என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இந்நிலையில், குவின்காடோ நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரஷித் அலிமோவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் மோடி..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த மாநாட்டில் இந்தியா முதல் முறையாக இந்த ஆண்டுதான் கலந்து கொள்கிறது. … Read more

அரசு முறை பயணமாக சீனா செல்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களில் சென்று பார்வையிடுகிறார். அதனை தொடர்ந்து அந்நாடு அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார். மேற்கு வங்க மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில், இந்த சந்திப்பினிடையே கையெழுத்திட உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சீனா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் … Read more

சீனாவில் ராணுவத்துக்கான நிதி இந்திய ராணுவத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகம்!

11 லட்சம் கோடி ரூபாயாக  சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது.சீனாவின் பொருளாதார வளர்ச்சி உற்பத்தி துறையில் தேக்கம் காரணமாக  வீழ்ந்த வண்ணமே உள்ளது. இந்த ஆண்டு இந்த விகிதம் 6.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீன ராணுவத்தை நவீனமயமாக்கும் பொருட்டு, 2018ஆம் ஆண்டு ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி 8.1 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்ற தொடக்க கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி சீன ராணுவத்துக்கான … Read more

சீனாவின் நிதியை உயர்த்துவது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஆகாது?

சீனாவில் நாட்டின் பாதுகாப்புக்கு செலவிடும் நிதியை உயர்த்துவது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஆகாது என  சீனா தெரிவித்துள்ளது. சீனா எவ்வளவு நிதி ஒதுக்கும் என்பதை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய தொகையை பாதுகாப்புத்துறைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒதுக்கியுள்ளார். அதற்குப் போட்டியாக சீனா அதிகதொகை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சீனாவில் பாதுகாப்புத்துறை ஒதுக்கீட்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்படும் நிலையில் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸங்க் யெசுய் (Zhang Yesui) … Read more

சீனா தயாரித்த அதிநவீன விமானத்தை வெற்றிகரமாக சோதனை நடத்தியது…..

சீனாவுக்கு உதவும் ஏஜி 600 விமானம் போயிங் 737 அளவைக் கொண்டது.இது 37 மீட்டர் நீளமும் 38.8 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த விமானம் ஆனது சீனாவில் சுமார் 8 ஆண்டுகளாக தனது சொந்த தயாரிக்கபட்டு வந்தது ,டிசம்பர் 24, 2017 ல், தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு சீனக் கடலுக்கு அருகே சுஹாய் விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரம் விமானம் பறந்து சோதனை நடைபெற்றது.உலகில் நிலம் நீர் இரண்டிலும்  பறககூடிய ஒரு பெரிய விமானம் … Read more