#BREAKING : கொடநாடு விவகாரம் – தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டும் – சசிகலா

கொடநாடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள். கொடநாடு விவகாரம் தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நேற்றும், இன்றும் விசாரணை மேற்கொண்டது. நேற்று சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இரண்டு நாட்களாக 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து சசிகலா … Read more