தமிழகம் வந்தது முத்துக்குமரன் உடல்…! அமைச்சர்கள் அஞ்சலி…!

முத்து குமரனின் உடல் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி.  திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்திருந்த  நிலையில், குடும்பத்தினருக்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலையாவது சொந்த ஊருக்கு விரைவில் … Read more

குவைத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் இன்று தமிழகம் வருகை…!

குவைத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் இன்று தமிழகம் கொண்டு வரப்படுகிறது.  திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர் தனது குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் குவைத் நாட்டில் சுட்டு கொல்லப்பட்டதாக அங்குள்ள ஏஜென்ட் மூலம் தகவல் முத்துக்குமரன் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. … Read more

குவைத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் தமிழகம் வருகை.! காவலர் உட்பட 4 பேர் கைது.!

குவைத்தில் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் இன்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.   திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். கிளீனிங் வேலை என்று கூறிவிட்டு, ஒட்டகம் மேய்க்க சொன்னதாக அவர் தன் குடும்பத்தாரிடம் வேதனையுடன் கூறியுள்ளார். அதன் பின்னர் கடந்த 7ஆம் தேதி முதல் அவர் போன் ஆஃப் ஆகியுள்ளது. நேற்று முன்தினம் அவர் குவைத் … Read more