தமிழகம் வந்தது முத்துக்குமரன் உடல்…! அமைச்சர்கள் அஞ்சலி…!
முத்து குமரனின் உடல் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி. திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்திருந்த நிலையில், குடும்பத்தினருக்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலையாவது சொந்த ஊருக்கு விரைவில் … Read more