மதுரையில் இன்று குருபூஜை..! தமிழக அரசு சார்பில் மரியாதை..!

பசும்பொன் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. இன்று  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜைக்கு முதல்வர் செல்லவிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, குருபூஜை நிகழ்வில், மூத்த … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை பயணம்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை மதுரை பயணம். முதல்வர் மு.க.ஸ்டாலின் , பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்ல உள்ளார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விமானம் மூலம் நாளை மதுரை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மேலும், அங்குள்ள மருதுபாண்டியர் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு..!

குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை  144 தடை உத்தரவு. இந்திய விடுதலை போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக  போரிட்டதில், மருது சகோதரர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.செந்தில்குமார் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி … Read more