ஹேக் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனியின் ஃபேஸ்புக் பக்கம்..!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது. இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் … Read more

“எத்தகைய சூழலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது”- அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரத்திலும் தீவிரமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று,நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசினார்.இந்த நிலையில், ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில்,நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரத்திலும் தீவிரமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் … Read more