சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது-திருமாவளவன்

சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 20  சுங்கச்சாவடி கட்டணங்கள்  கடந்த 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது,அதனை திரும்ப பெறவேண்டும்.

சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் இல்லையேல் மக்கள் போராட்டமாக வெடிக்கும்.மேலும் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலையை அவமதிப்புக்கு காரணம் மதவாத சக்திகள் தான் என்றும் தெரிவித்தா.ர்