தூத்துக்குடியில் லெனின்,பெரியார்,அம்பேத்கார் சிலை உடைப்புக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சி தலைமயில் ஆர்பாட்டம்!

திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை,உத்தரபிரதேசத்தில்  மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் ,மேலும் இது குறித்து பாஜகவின்  தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் சார்பில்  ஆர்பாட்டம்.

 

 

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமயில் அனைத்து கட்சி சார்பில்   பாஜகவின்  தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment