கஜா புயலால் விழுந்துள்ள மரங்களை நல்ல விலைக்கு விற்க வேளாண்மைத்துறை சிறப்பு ஏற்பாடு…!

புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த அறிவிப்பு எண்களை வெளியிட்டுள்ளார் வேளாண்துறை செயலாளர்.
புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அதில்  தஞ்சை – 9443463976, திருவாரூர் – 7399753318, நாகை – 9443655270 மற்றும்  புதுக்கோட்டை – 9443532167  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று  வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கஜா புயலால் விழுந்துள்ள மரங்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெற வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது .
விவசாயிகள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள், புதுக்கோட்டை: சத்தியமூர்த்தி – 9442591433, நரேஷ் – 9442591409 தஞ்சை: சுரேஷ் – 9442591417 நாகை: ரவி – 9442591408 சிவகங்கை: பிரபாகரன் – 9442591416 என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment