இதுவரை பாஜக உட்பட எந்த கட்சியும் எங்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை -பொன்னையன்

இதுவரை பாஜக உட்பட எந்த கட்சியும் எங்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறுகையில்,  தேவையான நிதியை தராமல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இதுவரை பாஜக உட்பட எந்த கட்சியும் எங்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை.எனக்கு பெரியார் விருது வழங்குவதில் எந்த சர்ச்சையும் இல்லை, கி.வீரமணி இந்த விருதுக்காக என்னை வாழ்த்தினார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment