நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது …!அமைச்சர் உதயகுமார்

நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார்  கூறுகையில், கமல்ஹாசனுக்கு அனுபவம் கிடையாது 3 மணிநேர திரைப்படம் போலவே உடனடியாக கிளைமேக்ஸ் காட்சி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார் .நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றும்  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment