“27,10,00,000 பேர் இந்தியாவில் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்”புகழ்ந்த அமெரிக்க அதிபர்…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது பேசிய ட்ரம்ப், இந்தியாவை உதாரணமாக எடுத்துக்காட்டிப் பேசியுள்ளார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment