கண்காணிப்புடன் பொங்கல் பரிசுப் பொருள்…..அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

கோவை மாவட்டத்தில் உள்ள  ஒண்டிபுதூர் பகுதியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பங்கேற்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைவருக்கும் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment