பொங்கல் பரிசு:பெரும் முறைகேடு-5 ரூபாய் கரும்புக்கு 15 ரூபாய் கணக்கு!தினகரன் பகீர் தகவல்

பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று  அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் … Read more

இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

பொங்கல் திருநாளில் இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து நேற்று 3,529 சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கின. மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்,  பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு சென்றன.இந்நிலையில் இன்று  3 ஆயிரத்து 741 … Read more

வெளியானது விஸ்வாசத்தின் முதல் விமர்சனம்! மாஸ் வெறித்தனம்!!!

,தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் நாளை சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களை வரவேற்கவும் ரசிகர்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். இந்த இரு படங்களும் எப்படி இருக்கப்போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் தற்போது விசுவாசம் படம் எப்படி இருக்கிறது என அரபு நாட்டு சென்சார் போர்டு அதிகாரி டிவிட்டரில் … Read more

பொங்கல் பரிசு ரூ 1000 நிறுத்தி வைப்பு….. பல ரேஷன் கடைகளில் மக்கள் குழப்பம்…!!

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்த நிலையில் திருச்சி உட்பட பல நகரங்களின் பொங்கல் பரிசு 1000 வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி தடை…!

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, … Read more

பொங்கல் பண்டிகை:முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார் …!

பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சென்னையிலிருந்து ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் .கோயம்பேடு பேருந்து நிலையத்தில் … Read more

16 வகையான காய்கறி சேர்த்து செய்த பொங்கல் விருந்து…!!

பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் ,  தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும் கொண்டாடி வருகின்றனர். கிருத்துவ மதத்தினர் பொங்கல் பண்டிகைக்கு தங்களின் தேவாலயங்களில் கரும்பு வைத்து கொண்டாடி வருகின்றனர் . தமிழக முஸ்லீம் மக்கள்_கள் பொங்கலன்று தங்களுடைய வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர். குறிப்பாக 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பது வழக்கமாக இருந்து வருகின்றது.

வீட்டை புதுமை படுத்தும் பொங்கல் பண்டிகை…!!

பொங்கல் வந்து விட்டால் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். வீடுகளில் உள்ள தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் மண் மேடுகளில்  கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நல்லா சாணி மிதிப்பது போல் மிதித்து வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள்.வீட்டை அழகு படுத்தி சுவருக்கு வண்ணம் ( வெள்ளை ) அடிப்பார்கள்.

கண்காணிப்புடன் பொங்கல் பரிசுப் பொருள்…..அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

கோவை மாவட்டத்தில் உள்ள  ஒண்டிபுதூர் பகுதியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பங்கேற்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைவருக்கும் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த்துள்ளார்.

இந்த பொங்கல் விஜய் டிவிக்கு செம கலெக்ஷ்ன்!! நீண்டு கொண்டு போகும் புதுபட ரிலீஸ்!!

பண்டிகை நாட்கள் வருகிறது என்றாலே டெலிவிஷன்களில்  புதுப்படங்களை திரையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். டி.ஆர்பிக்காக சில சேனல்கள் 50 நாட்கள் கூட தாண்டாத நல்ல திரைப்படங்களை டிவியில் போட்டு விடுவார்கள். இந்நிலலயில் இந்த வருட பொங்கலுக்கு டி.ஆர்பிக்காக விஜய்.டிவி நான்கு புதுப்படங்களை திரையிட உள்ளனர். குடும்பமாக தியேட்டருக்கே போக வேண்டாம். அனைத்தும் டிவியிலேயே ஒளிபரப்பிவகடுவார்கள். இந்த வருட பொங்கலுக்கு விஜய் டிவியில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு , அருண் விஜய் நடித்த செக்கசிவந்த வானம், தனுஷ் … Read more