C  மற்றும் D  பிரிவு பணியாளர்களுக்கு 3000 ரூபாய் பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவிப்பு…!!

C  மற்றும் D  பிரிவு பணியாளர்களாக வேலைபார்க்கும் அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது .  

இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , முறையான காலமுறை சம்பளம் பெறும் C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்_சாக  3000 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது.இது  உள்ளாட்சிமன்ற பணியாளர்கள் அரசின் மானியம் பெறும்  கல்லூரி பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். A , B பிரிவு உயர் அதிகாரிகளாக கருதப்படும் குரூப்  1 , குரூப் 2 மற்றும் IAS அலுவலர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது என்று அந்த செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment