நிழலைப் பார்த்துக்கூட நமது அமைச்சர்கள் பயப்படுவார்கள்…!திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

நிழலைப் பார்த்துக்கூட நமது அமைச்சர்கள் பயப்படுவார்கள் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், நிழலைப் பார்த்துக்கூட நமது அமைச்சர்கள் பயப்படுவார்கள். அதனால் தான் விஜயின் அரசியல் பேச்சை விமர்சிக்கிறார்கள் .தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பதால்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment