பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்களின் பேராதரவும் அதிகமாக இருந்தது.
சாண்டியை பொறுத்தவரையில், தான் எவ்வளவு அகவலையாக இருந்தாலு, தன்னை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புவார். இந்நிலையில், சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், இங்க உள்ளவர்கள் எல்லாரும் என்னால சந்தோசமா இருக்கும் பொது எனக்கு கசடமா இருக்கும்.
நான் வெளிய போனா எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வேன். ஆனால், வீட்டிற்குள் வந்தால் எனது மனைவியிடம் அப்படி இருக்க மாட்டேன். அந்த வலி இப்பொது தான் எனக்கு புரிகிறது என கூறியுள்ளார்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…