2-ம் கட்ட பேச்சுவார்த்தை….!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு…!!!

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில், பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின்பு, தேர்தல் குறித்த உடன்பாடு எட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment