புதுச்சேரிக்கு தொல்லை கொடுக்கிறார் கிரண்பேடி..! முதல்வர் பகீரங்க குற்றச்சாட்டு..!!வெடிக்கும் பனிப்போர்..!

புதுச்சேரி மாநிலத்திற்கு கிரண்பேடி தொல்லை தருகிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு கிரண்பேடி தொல்லை தருகிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து செய்தியாளிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தராமல், புதுச்சேரி மாநிலத்திற்கு கிரண்பேடி தொல்லை தருகிறார்.என்று தெரிவித்த அவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒத்துழைப்பு எங்களுக்கு இல்லை மேலும் அவர் தரும் தொல்லைகளையும் மீறி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
Image result for kiran bedi narayanasamy
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அண்மைகாலமாகவே துணைநிலை ஆளுநர் மற்றும் அம்மாநில முதல்வர் இடையே பனிப்போர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment