எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் ..! அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல்  ஜனவரி  31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment