IPL 2018:பஞ்சாப் அணியின் அபார பந்துவீச்சில் 132 ரன்களில் சுருண்டது ஹைதராபாத் அணி.!அங்கித் அபார பந்துவீச்சு ..!

இன்று 25 வதுதொடர் ஹைதராபாத்தில் உள்ள இந்திரா காந்தி  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதிகின்றன .

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு  செய்தார்.

இதில் முதலாவது களமிறங்கிய சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  .

முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்கவீரர்களாக தவான்  மற்றும் வில்லியம்சன்  களமிறங்கினர் .

பாண்டே 54 ரன்களிலும் மற்றும் ஹசான் 28 ரன்களிலும் ,பதான் 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

கேப்டன் வில்லியம்சன் எந்த ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment