இது தொடர்பாக மத்திய அமைச்சர் பருசோத்தம் ரூபாலா கூறுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி துறைக்கான 2018-19 நிதியாண்டிற்கான முதல் தவணை ரூ.877 கோடியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் இந்த தொகை வழங்கப்படமாட்டது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணமாக ரூ.9,842 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் பருசோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…