தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள்…!கடுப்பான ராமதாஸ்

தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும்.தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment