ஸ்டாலின் கேள்விக்கு பிச்சை போட்டால் தர்ம பத்தினி, போடாவிட்டால் மூதேவி : பொன்னார்

பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், 8 வழிசாலைக் குறித்து கூறுகையில், மக்கள் விரும்பும் போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும், பாஜக கூட்டணிக்காக அதிமுகாவை மிரட்டி பணிய வைத்ததாக, ஸ்டாலினின் கேள்விக்கு பிச்சை போட்டால் தர்ம பத்தினி, போடாவிட்டால் மூதேவி என என பிச்சை எடுப்பவர்கள் கூறுவது போல ஸ்டாலினின் பேச்சு உள்ளதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment