நாளை நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலையில் நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும், நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் சுரேஷ் அறிவித்துள்ளார்.

Leave a Comment