கஜா புயல் பாதிப்பு..!குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்…!

கஜா புயல் பாதிப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.வியட்நாமில் உள்ள ராம்நாத் கோவிந்த் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமியிடம் பேசினார்.

Leave a Comment