“முந்திரிக்கொட்டை ஸ்டாலின் , வைகோவின் ராசி பார்த்துக் கொள்வார்” முன்னாள் அமைச்சர் பேச்சு..!!

ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு தி.மு.க – காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என்றும், அதனால் அவர்களை போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தமிழக மாவட்டங்கள் முழுவதும் அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளருமான நத்தம் விசுவநாதன், ”எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு அறிக்கை விடும் ஸ்டாலின், ஈழ விவகாரத்தில் இவ்வளவு பெரிய உண்மையை உடைத்துச் சொல்லிச் சென்றிருக்கும் ராஜபக்‌ஷே விவகாரத்தில் வாயை மூடி மௌனமாக இருப்பது ஏன் ? குற்ற உணர்வு அவரை உறுத்துகிறது. மடியிலே கணம். அதனால் அவருக்கு வழியிலே பயம்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment