திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை – ஐந்து பேர் கைது

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்தானின் சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேரும்  கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் வாயில் துணியை அமுக்கி மஸ்தானின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment