பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை விடுமுறை – அரசு அறிவிப்பு

ஹரியானா பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அறிவிப்பு.

ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஜனவரி 1, முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவதாக என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரியத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்றும் கூடுதல் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு விதிகளின்படி ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment