#BREAKING : தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு – நாளை மறுநாள் ஆலோசனை…!

சென்னை தலைமை செயலகத்தில், வரும் 28-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஆலோசனை. 

சென்னை தலைமை செயலகத்தில், வரும் 28-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பட்டாசு வெடிப்பதற்கான நேரக்காட்டுப்பாடு, பசுமை பட்டாசு பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment