டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் முன்பு இருந்ததை விட விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது…! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது.தமிழக அரசின் செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தான் வளர்ச்சியின் உச்சத்தை தமிழகம் எட்டும்.டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் முன்பு இருந்ததை விட விழிப்புணர்வு அதிகம் இருபதுபோல் தெரிகிறது என்றும்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment