கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்.? – சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் பிரபலம்.!

ஊரங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய  மக்களுக்கு நூதன முறையில் கொரோனா நிவாரணம் கொடுத்த நடிகர் அமீர்கான். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட உணவுக்கு தவித்து வருகின்றன. மேலும் பொருளாதாரத்தில் நாடு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க நிவாரணம் … Read more

டைட்டானிக் திரைப்படம் குறித்து மனம் திறந்த நடிகை கேட் வின்ஸ்லெட்!

நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டைட்டானிக் திரைப்படத்தை விரும்பி பார்ப்பதுண்டு. ஆங்கில படமான டைட்டானிக் படத்தில்,  நாயகியாக நடிகை கேட் வின்க்லெட்டும், நாயகானாக டிகாப்ரியோவும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 1997-ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டைட்டானிக் திரைப்படம் எங்கு பார்த்தாலும் … Read more

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உணவு வழங்கிய பிரபல நடிகை.!

கொரோனா வைரஸ் காரணமாக  மே 3 ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது ,இதன் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது  சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரனிதா.  மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு  பாலிவுட் … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த எஸ்.வி.சேகர். நடிகர் எஸ்.வி.சேகர் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தான் வாங்கிய பால் பாக்கெட்டுகள் காய்ச்சும் போது திரிந்து விட்டதால், நான் என்ன செய்வது என முதலமைச்சரை ட்வீட்டரில் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக, புதிய 9 பால் பாக்கெட்டுகளை ஆவின் அதிகாரி ஒருவர், வீட்டிற்கே வந்து மாற்றி கொடுத்ததற்கு முதலமைச்சருக்கு … Read more

இணையத்தில் ட்ரெண்டாகும் #uninstallwhatsapp ஹேஸ்டேக்!

இணையத்தில் ட்ரெண்டாகும் #uninstallwhatsapp ஹேஸ்டேக். காரணம் இதுதான். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  மிக பெரிய அலாவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் ஸீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும், இதற்கான மருந்தாய் கண்டுபிடிப்பதில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், கொரோனா குறித்த பல வதந்தியான செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து, கொரோனா, அறிவியல் தொடர்பாக வாட்ஸ் ஆப்பிள் வரும் வதந்திகளை உண்மை என்று … Read more

மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் – நடிகர் யோகி பாபு

மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் என யோகி பாபு தான் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  144 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகள், மதுக்கடைகள் மற்றும் திரையங்குகள் என மக்கள் கூடும் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபிரியர்கள் பலர் மது கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து … Read more

ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம்! வருத்தம் தெரிவித்த நடிகை காயத்ரி!

நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பாணியாளர்கள் மக்களுக்காக வெளியில் இறங்கி பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட … Read more

video-சிவகார்த்திகேயன் கேட்ட ஒரே கேள்வி!தளபதி விஜய் பதில் என்ன தெரியுமா?

தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் மாஸ்டர் படம் இந்த கொரொனா பாதிப்பு முடிந்து பின் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு விஜயின் ஒரு பட நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் யார் என்று பாத்திங்கனா வேறு யாருமில்லை, தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நம்ம சிவகார்த்திகேயன் தான். இதில் என்னவென்ரால் விஜய்யிடம் சங்கீதா மேடம் அவர்களுக்கு … Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி !

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி. ஜேசன் மிட்செல், ஒரு அமெரிக்க நடிகர். அவர் 2015, ‘ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன்’ என்ற படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் காங்: ஸ்கல் ஐலேண்ட், முட்பண்ட் மற்றும் முஸ்டாங் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மிசிசிப்பி மாகாணத்தில் போலீசார் வாகன சோதனையின் போது சிக்கிய ஜேசன் மிச்செல் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஜேசன் … Read more

எனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் தல வேண்டுகோள்..!

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவி வருவதால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,மேலும் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மற்றும் முதலமைச்சர் பெப்சி தொழிலாளர்களுக்கு தன்னால் இயன்ற நிதி உதவியை அளித்தார்  இந்த நிலையில் வருகின்ற மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமாரின் … Read more