சாதி ரீதியாக தான் எல்லாம் இன்றும் நடந்து வருகிறது  …!ஜிக்னேஷ் மேவானி

சாதி ரீதியாக தான் எல்லாம் இன்றும் நடந்து வருகிறது  என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
சென்னையில்ம் சமூகமாற்றத்திற்கான கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  வட்காம் தொகுதி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,  ஜாதியை ஒட்டு மொத்தமாக குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும் மதச்சார்பற்ற சமூகத்தை மதிக்கும் நிலையில் அரசில் உள்ளவர்கள் இல்லை. சாதி ரீதியாக தான் எல்லாம் இன்றும் நடந்து வருகிறது என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

Leave a Comment