#Breaking : அதிமுக நேர்காணல் தொடக்கம்…!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கியுள்ளது. இந்த நேர்காணலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று விருப்பமனு அளித்த அதிமுக-வினருக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது.

இந்த நேர்காணலானது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கியுள்ளது. இந்த நேர்காணலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் நடத்தி வருகின்றனர். அதிமுக-வில் சுமார் 8,000 பேர் விருப்பமனு தாக்கல்  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.