ஐந்தாவது நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.! 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!
இந்த வாரத் தொடக்கம் முதல் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, மூன்று நாட்களாக சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. இது நேற்று 900 புள்ளிகளாக மாறியது. அதே போல நிஃப்டி 260 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது. பங்குச்சந்தையின் சரிவினால் நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாரத்தின் ஐந்தாவது வர்த்தக நாளான இன்று யாரும் … Read more