தூத்துக்குடி அணி வெற்றி

டி.என்.பி.எல்: திண்டுக்கல்லுக்கு எதிரான போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன் இலக்கு கொண்டு ஆடிய திண்டுக்கல் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் டி.என்.பி.எல் தொடரில் தூத்துக்குடி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

JIO போன் ஒரு சிறப்பு கண்ணோட்டம்…,

ஜியோபோன் ஜியோ போன் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் நாம் வெளியிட்டிருந்தாலும், இந்த 4ஜி மொபைலை வாங்குவது நண்மையா ? மூன்று வருடத்துக்கு பிறகு ரூ.1500 கட்டணத்தை திருப்பி தருமா ஜியோ என பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு பெறும் வகையில் ஜியோ ஃபோன் கவர் ஸ்டோரி காணலாம். ஜியோ போன் முற்றிலும் இலவசமா ? இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2ஜி சேவை பெற்ற ஃபீச்சர் மொபைல்களை பயன்படுத்தி வருகின்றனர். … Read more

பருவநிலை தேர்வு அட்டவணை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது:அண்ணா பல்கலைகழகம்

சென்னை: அண்ணா பல்கலையின் தேர்வு அட்டவணை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலையின், 627 இணைப்பு கல்லுாரிகளில், மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, 45 முதல், 50 நாட்கள் வரை நடத்தும் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், 28 முதல், 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஜூலை, 3ல் வகுப்புகள் துவங்கியுள்ளன. அக்., 21க்குள் வகுப்புகள் முடிக்கப்படும். அக்., 23 முதல், … Read more

ஆண்ட்ராய்டு போனில் வருகிறது ஈமோஜி பாஸ்வேர்டு!

அடிக்கடி உங்களது பாஸ்வேடை மறந்துவிடுகிறீர்களா? இனிமேல் உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஈமோஜியை பாஸ்வேடாக பயன்படுத்த புதிய வசதி வரவுள்ளது. எமோஜியை பாஸ்வேடாக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வசதியை ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கொண்டு வரும் முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.  பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின் முறையை எப்படி, எந்த முறையில் … Read more

தூத்துக்குடி வஉசி துறைமுக வரலாறு ; விரைவில் ட்ரஸ்டியாக INTUC கதிர்வேல், CITU ரசல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்…!

தூத்துக்குடி ஜூலை 21 ; வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O.Chidambaram Port Trust) முன்னதாக தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். 2011 ஆம் வருடம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள இந்தக் கடலோரச் செயற்கைத் துறைமுகம்  1974ஆம் ஆண்டு ஜூலை  11 இல் முதன்மைத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரும் துறைமுகமாகவும் கொள்கலன் முனையங்களில் கொச்சி, சவகர்லால் நேரு துறைமுகம், … Read more

மூட்டு, வாத நோயை அகற்றும் முடக்கற்றான் கீரை!

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்  மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.   மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்  உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் … Read more

51 வயது முதாட்டி பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது..,

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரம் வழக்கில் கேரளாவில், காங்., எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயற்சி கேரளாவில், கோவளம் தொகுதியில் இருந்து காங்., எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் வின்சென்ட். நெய்யாற்றன்கரை என்ற பகுதியை சேர்ந்த 51வது பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியது எம்.எல்.ஏ., வின்சென்ட் தான் என்ற புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது கூடுதலாக, அவர் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு உள்ளிட்ட மேலும் சில … Read more

மைக்கேல் ஜாக்சனின் செல்லப்பிராணியான மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி!!

மியாமி: மைக்கேல் ஜாக்சனின் செல்லப்பிராணியான மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் நடைபெற்று வருகிறது. பப்புள்ஸ் எனப் பெயரிடப்பட்ட 34 வயது மனிதக் குரங்கு, பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனால் வளர்க்கப்பட்டது. அது, மனிதர்களைப் போன்றே தூரிகையைப் பிடித்து, பல்வேறு வண்ண ஓவியங்களை அழகாகத் தீட்டி காண்போரை அசத்துகிறது. பப்புள்ஸ் வரைந்த ஓவியங்களும், மைக்கேல் ஜாக்சனுடன் அது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சி நேற்று … Read more

தமிழின் அருமையை அறிந்த GOOGLE!

முதலில் கூகுள் வரைபடத்தில் ஆங்கிலம் மொழி மட்டுதான் தேடல் மொழியாக இயங்கி வந்தது. ஆனால் இப்போது புதிய செயல்படுகளுடன்,தமிழ் மொழி பயன்பாட்டாளர்களையும் உணர்வையும்,எண்ணத்தையும் கருத்தில் கொண்டு செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்துள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக தமிழ் மொழியின் தனிச்சிறப்பையும்,தொண்மை தன்மையும்  புரிந்து கொண்டு தான் தமிழ் மொழியை கூகிள் நிறுவனம் தங்களது கூகுள் வரைபட செயலியில் தேடல் மொழியாக இணைத்து கொண்டுவந்துள்ளது.இதனால் உலக தமிழர்கள் அனைவரும் தங்களது தாய்மொழியின் மூலமே தங்களது இருப்பிடங்களை எளிமையாக முறையில் … Read more

வெள்ளை மாளிகை அதிகாரி ராஜினாமா.., அமெரிக்காவில்பரபரப்பு!!

வாஷிங்டன் : ராஜினாமா… ராஜினாமா என்று அதிரடித்து வெளியேறி உள்ளார் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இருந்த சீன் ஸ்பைசர் (45). டெனால்ட் டிரம்பின் நெருங்கி நண்பராக இருந்தார். அதிபர் தேர்தலின் போது டெனால்ட் டிரம்பின் பிரசாரத்திற்கு பெரிதும் உதவி இருந்தார். இதனால் இவரை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளராக நியமித்தார் டிரம்ப். இந்நிலையில் சீன் ஸ்சைபசர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார். இது … Read more