10 மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கை …!மக்கள் அச்சப்பட தேவையில்லை…! அமைச்சர் உதயகுமார்

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், 10 மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை .புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெறும்.பேரிடர் காலத்தில் மக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று செயல்பட்டு வருகிறோம், எனவே எதிர்க்கட்சிகள் பேரிடர் காலத்தை அரசியல் களம்போல் பார்க்க வேண்டாம் என்றும்  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment