இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்வர் பழனிசாமி 4-வது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிய முதல்வர் பழனிசாமி, இந்த நிகழ்வின் போது பலருக்கு விருதுகள் வழங்கிய நிலையில், இந்தாண்டே புதிதாக ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.