கார்த்தி சிதம்பரம் மகன் வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதரம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரும் வழக்கு அக்டோபர் எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment