பொறியியல் பட்டதாரிகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன் !

Image result for mapa pandian minister

பொறியியல் பட்டதாரிகள் தமிழகத்தில் எண்ண முடியாத  அளவில் உள்ளனர்.வேலை இல்லாமல் 90% மேல் உள்ளனர்.சமீபத்தில் உயர்நீதிமன்றம் கூட இது பற்றி தீர்ப்பு வழங்கி இருந்தது .இன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது பொறியியல் பட்டதாரிகள் 40 % பேர் வேலை கிடைக்காமல் அவதிபட்டுவருகின்றனர்.இது மிகவும் கவலையாக உள்ளது என்றும் கூறி உள்ளார் .அதே சமயம் பொறியியல் துறையில் புகுத்தப்பட்டுள்ள  புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment