திண்டுக்கல்லில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் திண்டுகள் சீனிவாசன் சர்ச்சைக்குரிய பேச்சு ஒன்றை பேசியுள்ளார்.அவர் என்ன பேசினார் என்றால் இன்றைக்கு டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அனுப்பி மன்மோகன்சிங்கை சந்தித்து கடுமையாக கொசுக்கள் வந்துள்ளது ,அவை மக்களிடம் பரவாமல் இருக்க வழிவகை செய்வதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நிபுணர்களை அனுப்பி வைக்க சொன்னார்கள் என்று கூறினார் .இதில் தான் அவர் தவறாக கூறியுள்ளார் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் என்று கூறினார் .இது பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது.