பிரதமர் மோடியின் காலில் விழுந்த ஓபிஎஸ் மகன்

பிரதமர் மோடி தேனி பொதுக்கூட்டத்தில், அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்  வந்தார். அப்போது தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் நாளை நமதே என்று தமிழில் பேசி உரையை துவங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த பொது கூட்டத்தில், மோடியின் காலில் விழுந்து ஓபிஎஸ் மகன் ஆசீர் பெற்றார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment