இது ஒரு முதலமைச்சர் பேசுற பேச்சா ?

திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பிரியாணி, தேங்காய் கடைகளில் பொருள் வாங்கிவிட்டு திமுகவினர் பணம் கொடுப்பதில்லை என எடப்பாடி பழனிசாமி பேசுவதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இது ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment