காது ஜவ்வு கிழியாது தேர்தலுக்கு அப்புறம் உங்க வாழ்க்கையே கிழிய போகுது : மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த காலம் போய், விவசாயிகளை தள்ளுபடி செய்யும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒரு முதலமைச்சர் காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று பேசுவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழியப் போகிறது என்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment