முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து குமரியில் நடைபெற்றுவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு குறித்த முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து குமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்களில் நடைபெற்றுவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.

Leave a Comment