தேர்தல் ஆணையம் எப்போது தேர்தலை அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள தயார் …!அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தலை அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,தேர்தல் ஆணையம் எப்போது தேர்தலை அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள தயார்.20 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக நிரூபிக்கும்.அதேபோல் அசாமில் இருந்து படிப்பிற்காக தமிழகம் வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவ தேவைக்காக அசாம் மாநிலத்தவர் தமிழகம் வருவதும் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment