அனைத்து தொகுதிகளிலும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு உதவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும். லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கும் பாதையில் தேமுதிக பயணித்துக் கொண்டிருப்பதாகவும், எதிர்கால பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் .
தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…