ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்!

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரித்தது.
மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment