ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூருகைய்ல், கோரிக்கை விடுக்கப்பட்டால், தமிழக அரசின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கழிவுகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…